மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள, ஆதிகேசவப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வைணவக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் ஆதிகேசவப் பெருமாள்; தாயார் மயூரவல்லி தாயார் ஆவர். இக்கோயில் பகுதியில் பேயாழ்வார் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. முன்னர் இக்கோயிலின் தீர்த்தமான சித்திரகுளம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இக்கோயில் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுகிறது.
Read article
Nearby Places

சென்னை சாந்தோம் பேராலயம்
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தேவாலயம்

இராயப்பேட்டை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு நகரம்

சாந்தோம்

மயிலாப்பூர்
சென்னையிலுள்ள புறநகர்ப் பகுதி

இராமகிருஷ்ண மடம், சென்னை
ராமகிருஷ்ணரால் நிறுவப்பட்ட ஆண்களுக்கான துறவற அமைப்பு.

மாதவ பெருமாள் கோயில்
சென்னையில் உள்ள விஷ்ணு கோயில்

ஜார்ஜ் டவுன் கச்சாலீசுவரர் கோவில்
புனித லாசரஸ் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்